ஞாயிறு, 17 ஜனவரி, 2010

காத்திருப்பு

Posted on PM 11:52 by செல்வராஜா மதுரகன்


இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்....
மதுரகன் 



No Response to "காத்திருப்பு"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...