சனி, 23 ஜனவரி, 2010

யாருக்கு வோட்டு? யாருக்கு வேட்டு?

Posted on PM 8:30 by செல்வராஜா மதுரகன்

தேர்தல் மிக மிக அருகில் வந்து விட்டது. இதுவரை இந்தத்தேர்தலால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானது தமிழர்கள் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் அனால் இப்போதுதான் புரிகிறது எல்லாரையும் விட தேர்தலால் பாதிக்கப்பட்ட ஒரு ஜென்மம் இருக்கிறதென்று கீழே உள்ள படத்தைப்பார்த்தால் யாரென்று உங்களுக்கு புரியும்.





கடந்த தேர்தலிலேயே கதிகலங்கிப்போய் என்னை விடிவிடுங்கள் என்று கெஞ்சிய அவரை மீண்டும் ஒரு தர்மசங்கடமான களத்திலே நிற்க வைத்திருக்கிறார்கள் .

அடுத்து களத்திலே நேருக்கு நேர் இரு பிரதான வேட்பாளர்கள்.
இவர்களின் வெற்றி வைப்பு இன்னமும் சந்தேகத்துக்கு இடமாகவே காணப்படுகிறது அதற்கு இரு பிரதான காரணங்கள்
1 . ஆட்சியில் உள்ளவரிடம் சர்வ அதிகாரமுள்ளது அவர் தனது வெற்றிக்காக உயிரையும் கொடுத்து முயற்சி செய்வார்.
2  . சிறுபான்மை வாக்குக்களின் பெரும்பங்கு எதிரணி வேட்பாளர் சரத்திற்கு போகக்கூடும் என்ற நிலைப்பாடு.





மீதி விரைவில்... (எப்படியாவது தேர்தலுக்கு முன்னர்)   
  


No Response to "யாருக்கு வோட்டு? யாருக்கு வேட்டு?"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...