ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

தலைப்பெதுவுமில்லை...

Posted on PM 4:29 by செல்வராஜா மதுரகன்


நான் ஒரு ஆசிரியையிடம் Good Morning சொல்லும் மாணவனைப்போல தயங்கித்தயங்கி உன்னிடம் எனது காதலை வெளிப்படுத்த ஒரு புன்னகையால் அதை ஒதுக்கிவிட்டுப் போகும் அவரைப்போலவே நீயும் என்னைச்சட்டை செய்யாமல்..


1 Response to "தலைப்பெதுவுமில்லை..."

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...