செவ்வாய், 28 செப்டம்பர், 2010
கவிஞர் காரையம்சனின் நிலவின் பிரசவம் அவள்
Posted on PM 8:28 by செல்வராஜா மதுரகன்
கவிஞர் காரையம்சன்(நடேசன் அகிலன்) கிழக்கிலங்கையின் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்பவர். அவரது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இது... அவருடைய காதல் கவிதைகளின் தொகுப்பொன்று இசையுடன் உங்களுக்காக. இது அவரின் அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகின்றது....
பார்த்துக் கருத்துக்களைப் பரிமாறவும்....
அன்புடன்
மதுரகன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 Response to "கவிஞர் காரையம்சனின் நிலவின் பிரசவம் அவள்"
good poem with short lines. thanks for sharing.
superrrrrrrrrrrrrrrrrr
அருமையான பதிவு!
கருத்துரையிடுக